Crime

சென்னை: பெங்​களூரு​விலிருந்து சென்​னைக்கு மெத்​தம்​பெட்​டமைனை கடத்தி வந்த இளம் பெண் கூட்​டாளி​யுடன் கைது செய்யப்பட்​டார். இக்​கும்​பல் சினிமா துறை​யினரை குறி​வைத்து போதைப் பொருளை விற்​பனை செய்து வந்​தது தெரிய​வந்​துள்​ளது. சென்​னை​யில் போதைப் பொருள் கடத்​தல், பதுக்​கல் மற்​றும் விற்​பனையைத் தடுக்க தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

இவர்​களு​டன் போதைப் பொருள் தடுப்பு நுண்​ணறி​வுப் பிரி​வினரும் ஒருங்​கிணைந்து கண்​காணித்து வரு​கின்​றனர். இந்​நிலை​யில், எம்​ஜிஆர் நகர் காவல் நிலைய போலீ​ஸாருக்கு கடந்த 12-ம் தேதி ரகசி​யத் தகவல் ஒன்று கிடைத்​தது. இதையடுத்து அன்று மதி​யம் எம்​ஜிஆர் நகர், கே.கே.​சாலை​யிலுள்ள ஓட்​டல் அருகே போலீ​ஸார் கண்​காணித்​தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/R2g9boM

Post a Comment

0 Comments