Crime

கோவை: கோவை​யில் 4 வயது சிறுமி கொலை வழக்​கில் சிறுமி​யின் தாய், அவரது ஆண் நண்​பர் கைது செய்​யப்​பட்​டனர்.

கோவை இரு​கூர் மாணிக்​கம் நகரைச் சேர்ந்​தவர் ரகுபதி (35). தனி​யார் நிறுவன ஊழியர். இவரது மனைவி தமிழரசி (25), மகள் அபர்​ணாஸ்ரீ(4). கணவன்​-மனை​விக்​கிடையே ஏற்​பட்ட கருத்து வேறு​பாடு காரண​மாக ரகுப​தி​யும், மனைவி தமிழரசி​யும் தனித்​தனியே வசித்து வரு​கின்​றனர். குழந்தை அபர்​ணாஸ்ரீ தமிழரசி​யின் பராமரிப்​பில் இருந்​தார். தமிழரசி கட்​டிட வேலைக்​குச் சென்று வந்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/O67Don5

Post a Comment

0 Comments