
கோவை: கோவையில் 4 வயது சிறுமி கொலை வழக்கில் சிறுமியின் தாய், அவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டனர்.
கோவை இருகூர் மாணிக்கம் நகரைச் சேர்ந்தவர் ரகுபதி (35). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி தமிழரசி (25), மகள் அபர்ணாஸ்ரீ(4). கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக ரகுபதியும், மனைவி தமிழரசியும் தனித்தனியே வசித்து வருகின்றனர். குழந்தை அபர்ணாஸ்ரீ தமிழரசியின் பராமரிப்பில் இருந்தார். தமிழரசி கட்டிட வேலைக்குச் சென்று வந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/O67Don5
0 Comments