
கும்மிடிப்பூண்டி அருகே 10 வயது சிறுமியை பாலியல் வன் கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட குற்றவாளி ராஜு பிஸ்வகர்மாவை நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் மாவட்டம்,கும் மிடிப்பூண்டி அருகே ஆரம்பாக் கம் பகுதியை சேர்ந்த 10 வயது சிறுமி, கடந்த 12-ம் தேதி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப் பட்டார். இச்சம்பவம் தொடர் பாக நேற்று முன்தினம் ஆந்திர மாநிலம், சூளூர்பேட்டை ரயில் நிலையத்தில் நின்று கொண் டிருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை, சந்தேகத்தின் அடிப்படையில் பிடித்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/tmn8l92
0 Comments