
கடலூர்: நெய்வேலி திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த முருகன் (48), தன்னிடம் இரிடியம் இருப்பதாக திருக்கோவிலூர் சேகர் (48), ஏழுமலை (43), மருங்கூர் மணிகண்டன் (41), நெய்வேலி ஆனந்தன் (38), கூத்தப்பாக்கம் விக்னேஷ்வரன் (33), பிரவீன்குமார் (41) ஆகியோரிடம் தெரிவித்துள்ளார்.
இவர்கள் இணைந்து இரிடியத்தை விற்க முயற்சிப்பதாக கடலூர் மாவட்ட போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸார் மாறுவேடத்தில் இரிடியம் வாங்குவதுபோல அந்த கும்பலிடம் பேரம் பேசி வந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xeNQo6p
0 Comments