Crime

கடலூர்: நெய்​வேலி திரு​வள்​ளுவர் தெரு​வைச் சேர்ந்த முரு​கன் (48), தன்​னிடம் இரிடி​யம் இருப்​ப​தாக திருக்​கோ​விலூர் சேகர் (48), ஏழு​மலை (43), மருங்​கூர் மணி​கண்​டன் (41), நெய்​வேலி ஆனந்​தன் (38), கூத்​தப்​பாக்​கம் விக்​னேஷ்வரன் (33), பிர​வீன்​கு​மார் (41) ஆகியோரிடம் தெரி​வித்​துள்​ளார்.

இவர்​கள் இணைந்து இரிடி​யத்தை விற்க முயற்​சிப்​ப​தாக கடலூர் மாவட்ட போலீ​ஸாருக்கு தகவல் கிடைத்​தது. இதையடுத்​து, போலீ​ஸார் மாறு​வேடத்​தில் இரிடி​யம் வாங்​கு​வது​போல அந்த கும்​பலிடம் பேரம் பேசி வந்​துள்​ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/xeNQo6p

Post a Comment

0 Comments