Crime

கள்ளக்குறிச்சி: சங்​க​ராபுரம் அருகே முதிய தம்​ப​தியை கட்​டிப்​போட்டு 200 பவுன் நகைகளை கொள்​ளை​யடித்​துச் சென்​றவர்​களை போலீ​ஸார் தேடி வரு​கின்​றனர்.

கள்​ளக்​குறிச்சி மாவட்​டம் சங்​க​ராபுரத்தை அடுத்த கடு​வனூர் கிராமத்​தைச் சேர்ந்த கேசரிவர்​மன் என்​பவர், குடும்​பத்​தினருடன் வெளி​நாட்​டில் வேலை செய்து வரு​கிறார். தனது 2-வது மகளுக்கு பூப்​பனித நீராட்டு விழா நடத்​து​வதற்​காக கடந்த மாதம் கடு​வனூர் திரும்​பி​னார். வரும் 7-ம் தேதி விழா நடை​பெற​விருந்த நிலை​யில், தனது பாஸ்​போர்ட்டைபுதுப்​பிப்​ப​தற்​காக நேற்று முன்​தினம் குடும்​பத்​தினருடன் சென்னை சென்​றுள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/gbHYBvA

Post a Comment

0 Comments