
பூந்தமல்லி: சென்னை, எஸ்ஆர்எம்சி (போரூர்) காவல் நிலையத்தில் நள்ளிரவில் புகார் அளிக்க வந்த நபரைத் தாக்கிய காவலர் ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டம், அய்யப்பன்தாங்கலை சேர்ந்த சண்முகப்பிரியன் (37), உடலில் ரத்தக் கட்டு, காயங்களுடன் நேற்று முன்தினம் பகலில் சென்னை, கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவரிடம் காயங்கள் குறித்து மருத்துவர்கள் விசாரித்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/TU8JOpP
0 Comments