Crime

திருப்பூர்: திருப்பூர் குமரானந்தபுரம் இந்து முன்னணி பிரமுகர் பாலமுருகன் (30) என்பவர், கடந்த 25-ம்தேதி அதிகாலை நேரத்தில் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த இந்து முன்னணி முன்னாள் பிரமுக ரான சுமன் (34), அவரது நண்பரான திருப்பூரை சேர்ந்த தமிழரசன் (26) ஆகி யோரை திருப்பூர் வடக்கு போலீஸார் கைது செய்தனர்.

சம்பவத்தின் போது அங்கிருந்த நரசிம்ம பிரவின் (29). அஸ்வின் (29) ஆகி யோரை தனிப்படை போலீஸார் தொடர்ந்து தேடிவந்தனர். தற்போது அவர்கள் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5uQoaYi

Post a Comment

0 Comments