
சென்னை: வடபழனியில் பக்கத்து வீட்டுக்காரரை பயமுறுத்துவதற்காக அவரது வீட்டு வாசலில் மனித மண்டை ஓடு, எலும்புகளை வைத்த இளைஞரை போலீஸார் கைது செய்தனர். சென்னை வடபழனி சோமசுந்தர பாரதி நகர் 4-வது தெருவை சேர்ந்தவர் கருணாகரன் (51).
நேற்று முன்தினம் காலை இவர் தனது வீட்டின் கதவை திறந்து வெளியே வந்து பார்த்தபோது, வாசலில் மனித மண்டை ஓடு மற்றும் எக்ஸ் வடிவத்தில் எலும்பு துண்டுகள் வைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZBOTYVH
0 Comments