Crime

சென்னை: வடபழனி​யில் பக்​கத்து வீட்​டுக்​காரரை பயமுறுத்​து​வதற்​காக அவரது வீட்டு வாசலில் மனித மண்டை ஓடு, எலும்​பு​களை வைத்த இளைஞரை போலீ​ஸார் கைது செய்​தனர். சென்னை வடபழனி சோமசுந்தர பாரதி நகர் 4-வது தெருவை சேர்ந்​தவர் கருணாகரன் (51).

நேற்று முன்​தினம் காலை இவர் தனது வீட்​டின் கதவை திறந்து வெளியே வந்து பார்த்​த​போது, வாசலில் மனித மண்டை ஓடு மற்​றும் எக்ஸ் வடிவத்​தில் எலும்பு துண்​டு​கள் வைக்​கப்​பட்​டிருந்​ததை கண்டு அதிர்ச்சி அடைந்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ZBOTYVH

Post a Comment

0 Comments