Crime

சென்னை: சென்​னை​ அரும்​பாக்​கம் காவல் நிலைய ஆய்​வாளர் தலை​மையி​லான தனிப்​படை போலீ​ஸார் கடந்த மாதம் 30-ம் தேதி அரும்​பாக்​கம், வல்​ல​வன் ஓட்​டல் அருகே கண்​காணித்​தனர். அப்​போது, அங்கு சட்​ட​விரோத​மாக மெத்​த​பெட்​டமைன் போதைப் பொருள் வைத்​திருந்த அந்​தோணி ரூபன் (29), தீபக்​ராஜ் (25) ஆகிய இரு​வரை கைது செய்​தனர்.

அவர்​கள் கொடுத்த தகவலின்​பேரில் கடந்த 2-ம் தேதி இமானுவேல் ரோஹனும் (23), மறு​நாள் வளசர​வாக்கம் அரவிந்த் பாலாஜி (31), ஐயப்​பந்தாங்​கல் சுபாஷ் (30) ஆகிய மேலும் இரு​வர் கைது செய்​யப்​பட்​டனர். கடந்த 5-ம் தேதி கோடம்​பாக்​கம் அஜித் கண்​ணன் (30) என்​பவர் கைது செய்​யப்​பட்​டார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/vni25ac

Post a Comment

0 Comments