
புதுடெல்லி: மாநில அளவிலான டென்னிஸ் வீராங்கனையான 25 வயது ராதிகா யாதவை, அவரது தந்தை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற அதிர்ச்சி சம்பவம் டெல்லி அருகே நடந்துள்ளது.
ஹரியானாவின் குருகிராமைச் சேர்ந்த ராதிகா யாதவ். மாநில அளவிலான டென்னிஸ் போட்டிகளில் இவர் விளையாடி வந்துள்ளார். சர்வதேச டென்னிஸ் கூட்டமைப்பின் தரவரிசையில் இரட்டையர் பிரிவில் 113-வது இடத்தை இவர் வகித்து வந்துள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/aycQMqW
0 Comments