Crime

திருவள்ளூர்: திருத்தணி அருகே 17 வயது சிறுமியை வாயைப் பொத்தி தவறாக நடக்க முயற்சித்ததாக போக்சோ சட்டத்தின் கீழ், அசாம் இளைஞர் கைது செய்யப்பட்டார்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே கனகம்மாசத்திரம் பகுதியில் கடந்த சில மாதங்களாக சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியில் வடமாநில இளைஞர்கள் நூற்றுக்கணக்கானோர் ஈடுபட்டு வருகின்றனர். இதில், 20-க்கும் மேற்பட்டோர், கனகம்மாசத்திரத்தை அடுத்த வி.ஜி.கே.புரம் கிராமத்தில் கொட்டகை அமைத்து தங்கியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/QHfXsK4

Post a Comment

0 Comments