
சென்னை: கைது செய்யப்பட்ட தீவிரவாதி அபுபக்கர் சித்திக்கிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட லேப்-டாப்பில் பாஜக நிர்வாகிகளின் புகைப்படங்கள் மற்றும் அவர்களின் விவரங்கள் இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களை தீர்த்துக்கட்ட சதித் திட்டம் தீட்டப்பட்டதும் அம்பலமாகி உள்ளது.
தமிழகத்தில் பல்வேறு தீவிரவாத செயல்களுக்கு மூளையாக செயல்பட்ட அபுபக்கர் சித்திக்கை 30 ஆண்டுகளுக்கு பிறகு ஆந்திர மாநிலம் அன்னமயம் மாவட்டம், கடப்பா அருகே உள்ள ராயச்சோட்டில் கடந்த 1-ம் தேதி தமிழக பயங்கரவாத தடுப்பு பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/XqOA48K
0 Comments