Crime

சென்னை: ஒரே நேரத்​தில் முதல்​வர் ஸ்​டா​லின், நடிகர் விஜய் மற்​றும் அண்ணா பல்​கலைக்​கழகம் மற்​றும் விமான நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்​டல் விடுக்​கப்​பட்​டது. சோதனை​யில் வெடிகுண்டு மிரட்​டல் வெறும் புரளி என தெரிய​வந்​தது.

சென்னை எழும்​பூரில் செயல்​பட்டு வரும் மாநில காவல் கட்​டுப்​பாட்டு அறைக்கு நேற்று அதி​காலை வந்த போனில், எதிர்முனையில் பேசிய நபர் ‘முதல்​வர் வீட்​டுக்கு வெடிகுண்டு வைத்​துள்​ளேன். அது சற்று நேரத்​தில் வெடித்து சிதறும். முடிந்​தால் தடுத்துப் பாருங்​கள்’ எனக் கூறி இணைப்பை துண்​டித்​தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WY7aJ08

Post a Comment

0 Comments