
மயிலாடுதுறை: மயிலாடுதுறை மதுவிலக்கு டிஎஸ்பி பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பொது இடத்தில் மீண்டும் சட்டவிரோத மது விற்பனை நடைபெறுவதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் பரவியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மயிலாடுதுறை மாவட்ட மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டிஎஸ்பியாக கடந்த நவம்பர் மாதம் பொறுப்பேற்ற சுந்தரேசன், சட்ட விரோத மது விற்பனை, மது கடத்தல் உள்ளிட்ட குற்றங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுத்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/nHNxTIJ
0 Comments