
சென்னை: சென்னை புழலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த தந்தை, இரு மகன்கள் மர்மமான முறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். இவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வீட்டில் இயங்கி கொண்டிருந்த ஜெனரேட்டரில் இருந்து வெளியான புகையில் மூச்சு திணறி உயிரிழந்தார்களா? என போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை, புழல் அடுத்த கதிர்வேடு, பிரிட்டானியா நகர் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் (57). இவர் லாரி டிரான்ஸ்போர்ட் முன்பதிவு அலுவலகம் நடத்தி வந்தார். இவருக்கு, மாலா என்ற மனைவியும், 17 வயதில் ஒரு மகளும், 10-ம் வகுப்பு படிக்கும் சுமன்ராஜ் (15), 8 வகுப்பு படிக்கும் கோகுல்ராஜ் (13) என்ற இரு மகன்களும் உள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2Rtip9a
0 Comments