
சென்னை: வங்கியில் கடன் பெற்று ரூ.20 லட்சத்து 75 ஆயிரம் மோசடி வழக்கில் தலைமறைவாக இருந்த கணவன், மனைவி கைது செய்யப்பட்டனர். அம்பத்தூர், சூரப்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுவாமிதாஸ் பாண்டியன் (62), இவரது மனைவி மேரி ஜாக்குலின் (59).
இவர்கள் இருவரும் தனியாக தொழில் நிறுவனம் ஒன்றை தொடங்க பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கிகளில் போலியான ஆவணங்களை கொடுத்து ரூ.20 லட்சத்து 75 ஆயிரம் கடன் பெற்று கடன் தொகையை வங்கிகளுக்கு திருப்பி செலுத்தாமல் ஏமாற்றியுள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yNF0S65
0 Comments