Crime

சென்னை: விமான நிலையத்துக்கு இ-மெயிலில் வெடிகுண்டு மிரட்டல் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை விமான நிலைய இயக்குநர் அலுவலகத்துக்கு நேற்று காலை 10 மணி அளவில் இ-மெயில் ஒன்று வந்தது. அதில், ‘சென்னை விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ளன. அந்த குண்டுகள் வெடித்து சிதறும்’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Bs46QHX

Post a Comment

0 Comments