Crime

தாம்பரம்: தாம்பரத்தில் நகை பெற்று மோசடி செய்த நபரிடம் நகையை திருப்பி கேட்டபோது கல்லால் தாக்கியதில் முதியவர் காயம் அடைந்தார். இதுதொடர்பாக, மோசடியில் ஈடுபட்ட அதிமுக பிரமுகர் கைது செய்யப்பட்டார்.

மேற்கு தாம்பரம், திருநீர்மலை சாலை, ராஜகோபால் நகரை சேர்ந்தவர் விக்னேஷ் (33). இவரிடம், அப்பகுதியை சேர்ந்த அதிமுக பிரமுகர் லோகேஷ் (எ) கிஷோர் (33) என்பவர் கடந்த 4 ஆண்டுக்கு முன்பு அவசர பண தேவைக்காக 6 சவரன் நகையை பெற்றுள்ளார். பின்னர், அவர் பெற்ற நகையை திருப்பி தராததால் விக்னேஷ், கிஷோரிடம் பலமுறை நகையை திருப்பி கேட்ட போது கிஷோர் நகையை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததாக கூறப்படுகிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8P65ZTe

Post a Comment

0 Comments