Crime

நாகர்கோவில்: கன்​னி​யாகுமரி மாவட்​டம் தக்​கலை பகு​தி​யைச் சேர்ந்த 26 வயது இளம் பெண்​ணுக்கு இரு ஆண்​டு​களுக்கு முன்பு திரு​மண​மானது. ஆனால், அவருக்கு குழந்​தைகள் இல்​லை. உடல்​நலக்​குறைவு ஏற்​பட்​ட​தால், சில மாதங்​களுக்கு முன்பு அவரது தாயார் வீட்​டுக்கு சென்​றார்.

இந்​நிலை​யில், உறவினர்​கள் ஆலோ​சனை​யின் பேரில் மேக்​காமண்​டபம் பகு​தி​யில் உள்ள ஒரு கிறிஸ்தவ சபைக்கு அந்​தப் பெண் சென்​றுள்​ளார். சபை போதகர் ரெஜிமோன்​(43) என்​பவர், பெண்​ணின் நோய் குண​மாக தனிமை​யில் ஜெபம் செய்ய வேண்​டும் என்று கூறி​யுள்​ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8WTJpxN

Post a Comment

0 Comments