Crime

சென்னை: சென்னை ஈக்​காட்​டுத்​தாங்​கலில் உள்ள இந்​தி​யன் ஓவர்​சீஸ் வங்​கி​யின் கிளை மேலா​ளர் சுகன்யா (35) சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் புகார் மனு ஒன்றை அளித்​திருந்​தார்.

அதில், “2019-ம் ஆண்டு எங்​களது வங்​கி​யில் கொல்​கத்​தாவை தலை​மை​யிட​மாகக் கொண்​டு, சென்​னை​யிலும் இயங்​கிவரும் தனி​யார் கட்​டு​மான நிறுவன உரிமை​யாளர்​கள் காட்​டாங்​குளத்​தூர் பகு​தி​யில் கட்​டப்​பட்​டிருந்த அடுக்​கு​மாடிக் குடி​யிருப்​பில் உள்ள 2 வீடு​களை வாடிக்​கை​யாளர்​களுக்கு விற்​பனை செய்​ததை மறைத்​து, கதவு எண்​களை மாற்​றி, போலி​யான ஆவணங்​களை தயார் செய்து சிலருடன் கூட்டு சேர்ந்​து, எங்​களது வங்​கி​யில் போலி​யான ஆவணங்​களை சமர்ப்​பித்து ரூ.60 லட்​சம் வீட்​டுக் கடன் பெற்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/07Oj6Fn

Post a Comment

0 Comments