
சென்னை: கல்லூரி மாணவியை கொலை செய்து, காதலன் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பெரம்பூர் ராஜீவ்காந்தி நகரில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு 19 வயதுடைய இளம் ஜோடி ஒன்று குடியேறியது. அவர்கள் இருவரும் தங்களுக்கு திருமணமாகிவிட்டதாகக் கூறி, ரூ.4 ஆயிரத்துக்கு வாடகை வீடு எடுத்து குடும்பம் நடத்தினர். இந்நிலையில் நேற்று முன்தினம் காலை 10.30 மணிவரை அவர்களது வீட்டின் கதவு திறக்கப்படவில்லை.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NGJfZBy
0 Comments