Crime

நாகர்கோவில்: ரயிலில் படிக்கட்டில் தொங்கியவாறு நடனமாடி ரீல்ஸ்-க்காக வீடியோ எடுத்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். பெங்களூருவில் இருந்து நாகர்கோவில் வந்த எக்ஸ்பிரஸ் ரயிலில் படிக்கட்டில் தொங்கியவாறு ஒரு பெண் நடனமாடி ‘ரீல்ஸ்’ வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டிருந்தார்.

இந்தக் காட்சி வைரலான நிலையில், ரயில் பயணத்தின்போது ஆபத்தை உணராமல் அந்த பெண் செய்த செயலைக் கண்டித்து பலரும் கருத்து பதிவிட்டனர். இதுகுறித்து ரயில்வே பாதுகாப்புப் படை போலீஸார் விசாரணை நடத்தினர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/3K8ybIl

Post a Comment

0 Comments