Crime

தென்காசி: தென்​காசி மாவட்​டம் ஆலங்​குளம் அரு​கே​யுள்ள சாலைப்​புதூர் நவநீதகிருஷ்ணபுரத்​தைச் சேர்ந்​தவர் ராஜசேகரன் ​(58). இவர் அடைக்​கலப்​பட்​ட​ணம் பகு​தி​யில் சிபிஎஸ்இ, மெட்​ரி​குலேஷன் பள்​ளி, பி.எட். கல்​லூரி உள்​ளிட்ட கல்வி நிறு​வனங்​களை நடத்தி வரு​கிறார். தனது குடும்​பத்​தினருடன் பள்ளி வளாகத்​தில் உள்ள வீட்​டில் வசிக்​கிறார்.

இந்​நிலை​யில், அவர் குடும்​பத்​தினருடன் திருமண நிகழ்ச்சி ஒன்​றில் பங்​கேற்​ப​தற்​காக வெளியூர் சென்​றிருந்​தார். நேற்று காலை​யில் அவரது வீட்​டின் கதவு திறந்து கிடந்​தது. வீட்​டில் பீரோ திறக்​கப்​பட்​டு, ஒரு கிலோ தங்க நகைகள் மற்​றும் ரூ.20 லட்​சம் திருடப்​பட்​டுள்​ள​தாகக் கூறப்​படு​கிறது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/YcITMmj

Post a Comment

0 Comments