Crime

புதுடெல்லி: ராஜஸ்தானில் 5 சிறுமிகளை மிரட்டி பாலியல் தொல்லை கொடுத்து வந்த 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகளின் தோழிகளையும் தங்கள் ஆசைக்கு இணங்க வைத்த இவர்கள், சிறுமிகளை இஸ்லாம் மதத்திற்கு மாற்றவும் முயன்றுள்ளனர்.

இந்தியாவில் சுமார் 5 கோடி சிறுமிகள் பள்ளிக்கு தனியாக சென்று வருகின்றனர். இதுபோன்ற சிறுமிகளை குறிவைத்து கயவர்கள் நட்புடன் பழகி, பாலியல் குற்றங்களில் ஈடுபடுவது நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. இதுபோன்ற ஒரு சம்பவம், ராஜஸ்தானின் அஜ்மீர் அருகிலுள்ள பியாவரில் நிகழ்ந்துள்ளது. பியாவர், விஜய்நகர் காவல் நிலையத்தில் பிப்ரவரி 16-ல் அளிக்கப்பட்ட ஒரு புகார் மீதான விசாரணையில் இந்த அதிர்ச்சி தகவல் வெளியானது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/C820RUp

Post a Comment

0 Comments