
மயிலாடுதுறை அருகே முட்டம் கிராமத்தில் 2 இளைஞர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பெரம்பூர் காவல் நிலைய ஆய்வாளர் நாகவல்லி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டார்.
மயிலாடுதுறை மாவட்டம் பெரம்பூர் காவல் சரகத்துக்கு உட்பட்ட முட்டம் கிராமம் வடக்குத் தெருவை சேர்ந்த சாராய வியாபாரிகளான தங்கதுரை, மூவேந்தன், ராஜ்குமார் ஆகிய 3 பேரும் கடந்த 14-ம் தேதி இரவு அதே பகுதியைச் சேர்ந்த தினேஷ் என்பவரிடம் தகராறு செய்து, கத்தியால் குத்த முயன்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/5xDhPSF
0 Comments