
புதுக்கோட்டை: திருமயம் அருகே கனிமவளக் கொள்ளையை தடுக்க முயன்றதால், அதிமுக நிர்வாகி லாரி ஏற்றிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 4 பேரை போலீஸார் நேற்று கைது செய்துள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள வெங்களூரைச் சேர்ந்தவர் ஜகபர் அலி(56). அதிமுக சிறுபான்மையினர் பிரிவு ஒன்றியச் செயலாளரான இவர் கடந்த 17-ம் தேதி அங்குள்ள பள்ளிவாசலில் தொழுகையை முடித்துவிட்டு, தனது இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ySz2R9T
0 Comments