Crime

சென்னை: மேற்கு மாம்பலத்தில் ரூ.10 லட்சத்து 57 ஆயிரம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக ராமநாதபுரத்தைச் சேர்ந்த இருவரிடம் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை மேற்கு மாம்பலம் ஆரிய கவுடா சாலையில் அசோக் நகர் போலீஸார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள இந்தியன் வங்கி ஏடிஎம் அருகே சந்தேகத்துக்கிடமான வகையில், கையில் பையுடன் இருவர் நின்றிருந்தனர். இதை கவனித்த ரோந்து போலீஸார் அவர்களை அழைத்து விசாரித்தனர். அப்போது, இருவரும் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bds0Tr1

Post a Comment

0 Comments