Crime

சென்னை: சென்னை எழும்​பூரில் உள்ள காவல்​துறை தலைமை காவல் கட்டுப்​பாட்டு அறைக்கு நேற்று முன்​தினம் இரவு அழைப்பு ஒன்று வந்தது.

எதிர்முனை​யில் பேசிய நபர், ‘சென்னை​யில் உள்ள தலைமைச் செயல​கம், டிஜிபி அலுவலகம் ஆகிய​வற்றுக்கு வெடிகுண்டு வைத்​துள்ளேன். அது சற்றுநேரத்​தில் வெடித்​துச் சிதறும். முடிந்​தால் தடுத்​துப்​ பாருங்​கள்’ எனக் கூறியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/f8XhF5W

Post a Comment

0 Comments