
சென்னை: சென்னை எழும்பூரில் உள்ள காவல்துறை தலைமை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று முன்தினம் இரவு அழைப்பு ஒன்று வந்தது.
எதிர்முனையில் பேசிய நபர், ‘சென்னையில் உள்ள தலைமைச் செயலகம், டிஜிபி அலுவலகம் ஆகியவற்றுக்கு வெடிகுண்டு வைத்துள்ளேன். அது சற்றுநேரத்தில் வெடித்துச் சிதறும். முடிந்தால் தடுத்துப் பாருங்கள்’ எனக் கூறியுள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/f8XhF5W
0 Comments