
லக்னோ: தனது தாய் மற்றும் 4 சகோதரிகளை தீர்த்துகட்டுவதற்கு முன்பாக கொலை செய்வது எப்படி என்பதை முகமது அர்ஷத் மற்றும் அவரது தந்தை முகமது பதர் ஆகியோர் ஆன்லைனில் தேடியுள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோ நகரில் உள்ள ஓட்டல் ஒன்றில் தனது தாய் மற்றும் 4 சகோதரிகளை முகமது அர்ஷத் கொடூரமாக கொலை செய்தார். இதற்கு அவரது தந்தை முகமது பதரும் உடந்தையாக இருந்துள்ளார். இந்த கொலை திட்டத்தை துல்லியமாக நிறைவேற்றுவது என்பது குறித்து அவர்கள் இருவரும் ஆன்லைனில் தேடியது போலீஸார் விசாரணையின்போது தெரியவந்துள்ளது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bQSITlG
0 Comments