Crime

சென்னை: சென்னையில் கடந்த ஆண்டில் 325 நிதி மோசடி புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 36 பேரை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னையில் கடந்த 2024-ம் ஆண்டில் நிதி மோசடி தொடர்பாக மத்திய குற்றப்பிரிவில் 2,732 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இந்த புகார்கள் அனைத்தும் தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தில் பதிவு செய்யப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் பணத்தை மீட்கும் நடவடிக்கையை போலீஸார் மேற்கொண்டனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/UpQyWea

Post a Comment

0 Comments