
திருவனந்தபுரம்: கேரளாவின் பத்தினம்திட்டா பகுதியை சேர்ந்த சிறுமியை கடந்த 5 ஆண்டுகளாக 60 பேர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதில் 15 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
கேரள அரசின் குழந்தைகள் நலத்துறை சார்பில் வீடு வீடாக சென்று சிறுவர், சிறுமிகளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இதன்படி கேரள குழந்தைகள் நலத்துறை அலுவலர்கள் அண்மையில் பத்தினம்திட்டா பகுதியில் சிறுவர், சிறுமிகளை சந்தித்து ஆலோசனை வழங்கினர். அவர்களின் குறைகளை கேட்டறிந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/w0ZUHF3
0 Comments