Crime

தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸார் நடத்திய சோதனையில், திருப்பூரில் சட்டவிரோதமாக தங்கியிருந்து, பனியன் நிறுவனங்களில் பணியாற்றிய வங்கதேசத்தினர் 31 பேர் கைது செய்யப்பட்டனர்.

அசாம் மாநில எல்லை வழியாக சட்ட விரோதமாக இந்தியாவுக்குள் நுழையும் வங்கதேச முஸ்லிம்களில் பெரும்பாலானோர் ஜவுளித் துறை பணியாளர்கள். அங்குள்ள மோசமான சூழல் காரணமாக அவர்கள் தமிழக ஜவுளித் துறையில் பணியில் சேருவதற்காக அசாம் எல்லை வழியாக ஊடுருவி வருகின்றனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/sHr2U6Z

Post a Comment

0 Comments