
சென்னை: கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் மருத்துவ மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரியில் திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த 27 வயது மாணவி முதுநிலை மருத்துவம் படித்து வருகிறார். அவர், கடந்த 1ம் தேதி ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, தனது தோழிகளுக்கு வாழ்த்து கூறுவதற்காக, மருத்துவமனையின் மகப்பேறு வார்டு அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் ஒருவர் மாணவியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/mKUeEB3
0 Comments