
சென்னை: சவாரி செல்லும்போது பொதுமக்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக புகார் கூறியதால், ஆட்டோ ஓட்டுநர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு, ஒருவர் கொலை செய்யப்பட்டார்.
சென்னை அண்ணா நகர் எம்ஜிஆர் காலனி நேரு தெருவைச் சேர்ந்தவர் முனியப்பன் (48). ஆட்டோ ஓட்டுநர். இவரும், அதே பகுதியைச் சேர்ந்த மற்றொரு ஆட்டோ ஓட்டுநருமான செல்வம் (50) என்பவரும், அண்ணா நகர் 11-வது மெயின் ரோட்டில் உள்ள ஆட்டோ ஸ்டாண்டில் இருந்து ஆட்டோ இயக்கி வந்தனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/WhIrgOn
0 Comments