Crime

சென்னை: ரோந்து பணியிலிருந்த பெண் எஸ்.ஐ. மீது தாக்குதல் நடத்தியதாக தனியார் நிறுவன ஊழியர் கைது செய்யப்பட்டுள்ளார்.

திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆய்வாளராக (எஸ்.ஐ.) பணிபுரிபவர் பூஜா (29). அதே காவல் நிலையத்தில் காவலராகப் பணியாற்றுபவர் சுப்புலட்சுமி (31). இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் இருசக்கர வாகனத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/bfX5JiG

Post a Comment

0 Comments