
தமிழகத்தில் நடந்த ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சைபர் கிரைம் மோசடி தொடர்பாக மேற்கு வங்கத்தில் 8 இடங்களில் அமலாக்கத் துறையினர் நேற்று சோதனை நடத்தினர்.
தமிழகத்தில் நடந்த ரூ.1,000 கோடிக்கும் மேற்பட்ட சைபர் கிரைம் மோசடி தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. கிழக்கு இந்திய மாநிலங்களை சேர்ந்த பலருக்கு இந்த மோசடியில் தொடர்பிருப்பது விசாரணையில் தெரியவந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/ilTBcZV
0 Comments