
தமிழக வாழ்வுரிமை கட்சி நிர்வாகி கடலூரில் கொலை செய்யப்பட்டார். இதையடுத்து, அவரது எதிர்தரப்பினர் வீட்டுக்கு தீவைக்கப்பட்டது.
கடலூர் முதுநகர் சான்றோர்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சந்திரசேகரன் மகன் சங்கர் (37). இவர், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகியாக உள்ளார். நேற்றுமுன்தினம் நள்ளிரவு சங்கர், அவரது வீட்டின் அருகே நண்பர்களுடன் நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் கக்தி உள்ளிட்ட ஆயுதங்களுடன் இருவர் வந்துள்ளனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/kWvJqDh
0 Comments