
திருப்பூர்: திருப்பூரில் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்த வங்கதேசத்தினர் 36 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருப்பூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் செயல்பட்டு வரும் பனியன் நிறுவனங்கள் உள்ளிட்டவற்றில் லட்சக்கணக்கானோர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும், தினமும் வேலை தேடி வடமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் வருகின்றனர். அவர்களுடன் வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர்களும் வந்து, திருப்பூர், கோவை, கரூர் பகுதிகளில் உள்ள நிறுவனங்களில் பணிபுரிகின்றனர்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Xi4bMgZ
0 Comments