Crime

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு ஓடிய லாரி, மற்றொரு லாரி மீது மோதிய விபத்தில் ஓட்டுநர்கள் உட்பட 4 பேர் உயிரிழந்தனர்.

மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து சென்னை கோயம்பேட்டுக்கு வெங்காய பாரம் ஏற்றிக் கொண்டு சரக்கு லாரி ஒன்று இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது. லாரியை, மகராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் அருகே பந்தாபூர் பக்கமுள்ள கதிரியை சேர்ந்த நாராயணன் (45) என்பவர் ஓட்டி வந்தார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/IME5ZAW

Post a Comment

0 Comments