
சென்னை: மாஜிஸ்திரேட் பெயரில் ரூ.50 ஆயிரம் லஞ்சம் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக எழும்பூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். சென்னையைச் சேர்ந்தவர் பெர்னான்ட் ஷா. இவர் தொடர்பான வழக்கு ஒன்று எழும்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அண்மையில், அவருக்கு எதிரான தீர்ப்பு வந்துள்ளது.
இதனால், அவர் அதிர்ச்சி அடைந்தார். இந்நிலையில், நேற்று முன்தினம் எழும்பூர் நீதிமன்றத்தில் மாஜிஸ்திரேட் முன்னிலையில் மற்றொரு வழக்கு தொடர்பான விசாணை நடைபெற்றது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/rDqFY6f
0 Comments