
நெல்லை: நெல்லையில் ஆம்னி பேருந்து திடீரென நிலை தடுமாறி தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியானார். 35 பேர் காயமடைந்தனர்.
நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணியில் இருந்து நேற்று இரவு புறப்பட்ட ஆம்னி பேருந்து நாகர்கோவில் நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்தப் பேருந்தில் 37 பேர் பயணம் மேற்கொண்டதாக கூறப்படுகிறது
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/Fd26sqJ
0 Comments