Crime

மதுரை: அதிமுக உள்கட்சி மோதல் காரணமாக கைத்துப்பாக்கியால் சுட்ட அதிமுக ஐடி பிரிவு நிர்வாகிக்கு உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

விருதுநகர் மாவட்டம் கல்விமடையை சேர்ந்தவர் கே.சி.பிரபாத். அதிமுக மண்டல தகவல் தொழில்நுட்பப் பிரிவு பொருளாளராக உள்ளார். இவர் அதிமுக வாட்ஸ்அப் குழு ஒன்றில் வந்த தகவலை பிற குழுவில் பகிர்ந்துள்ளார். இந்த தகவலை பார்த்ததும் அதிமுகவைச் சேர்ந்த அதிமுக ஒன்றிய செயலாளர் கச்சனேந்தல் சந்திரன் என்பவர் மற்றும் சிலர் பிரபாத் வீட்டுக்கு வந்து அவருடன் தகராறில் ஈடுபட்டு பிரபாத் மற்றும் அவரது மகன் மிதுன் சக்கரவர்த்தியை இரும்பு கம்பியால் தாக்கியுள்ளனர்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/8aoptjV

Post a Comment

0 Comments