
நாய் குறைத்த விவகாரத்தில் ஏற்பட்ட தகராறில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளர் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
திருச்சி மாவட்டம் சமயபுரம் சுங்கச்சாவடி அருகேயுள்ள பூக்கொல்லையைச் சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (49). இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மண்ணச்சநல்லூர் ஒன்றியச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்தவர் நெய் கிருஷ்ணன். மூட்டை தூக்கும் தொழிலாளி. இவர்கள் இருவருக்குக்கிடையே முன்விரோதம் இருந்து வந்தது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/DWjoNwQ
0 Comments