Crime

விழுப்புரம்: மரக்காணம் அருகே சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்ட திமுக நிர்வாகி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் லாரி உள்ளிட்ட 6 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

மரக்காணம் அருகே உள்ள கீழ்புத்துப்பட்டு கிராமத்தில் கிழக்கு கடற்கரை சாலையோரம் உள்ள தனி நபருக்கு சொந்தமான இடத்தில் சட்டவிரோதமாக மணல் குவாரி அமைத்து பல கோடி ரூபாய் மதிப்பிலான மணல் கடத்தி செல்லப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருவதாக திண்டிவனம் சார் ஆட்சியர் திவ்யான்ஷீ நிகமிற்கு தகவல் கிடைத்தது.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/lzSkVdR

Post a Comment

0 Comments