
மும்பை: கடந்த 2015-ம் ஆண்டு குஜராத்தையொட்டிய கடற்பகுதியில் படகில் கடத்தி கொண்டுவரப்பட்ட 232 கிலோ ஹெராயின் போதைப் பொருளை இந்திய கடலோர காவல் படையினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.6.96 கோடி ஆகும். இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக 8 பாகிஸ்தானியர்கள் கைது செய்யப்பட்டனர்.
மேலும் அவர்களிடமிருந்து 3 சாட்டிலைட் போன், ஜிபிஎஸ் நேவிகேஷன் சார்ட், உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கைப்பற்றப்பட்டன. இதுதொடர்பான வழக்கு மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் கடந்த 9 ஆண்டுகளாக நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்கில் சிறப்பு நீதிமன்ற நீதிபதி சசிகாந்த் பங்கர் நேற்று தீர்ப்பு வழங்கினார். அப்போது நீதிபதி கூறியதாவது:
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/4LSwlKG
0 Comments