
சென்னை: சென்ட்ரல் வங்கியில் ரூ. 25 கோடி மோசடி செய்த வழக்கில் 5 பேருக்கு 7 ஆண்டுகள் முதல் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னை முகப்பேரில் உள்ள சென்ட்ரல் வங்கியில் நிதி முறைகேடு நடந்துள்ளதாக வங்கி பொது மேலாளர் கடந்த 2009-ம் ஆண்டு சிபிஐ-யில் புகார் அளித்தார். அதன்படி, சிபிஐ நடத்திய விசாரணையில் தனியார் கட்டுமான நிறுவனத்தின் பெயரில் டி.வி.கிருஷ்ணா ராவ் உள்ளி்ட்ட பலர் கூட்டு சேர்ந்து ரூ.25 கோடியை முறைகேடாக பல்வேறு நபர்களின் வங்கிக் கணக்குகளில் பரிமாற்றம் செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/JUFBpAf
0 Comments