Crime

சென்னை: கவுன்சிலர் சீட் பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணிடம் ரூ.50 லட்சம் மோசடி செய்ததாக அளித்த புகாரில், தமிழக காங்கிரஸ் எஸ்.சி துறை தலைவர் ரஞ்சன்குமார் மீது போலீஸார் வழக்கு பதிந்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டை, கணேசபுரம் 4-வது தெருவைச் சேர்ந்தவர் ஜானகி(55). இவர் கடந்த 2021-ல் சென்னை மாநகராட்சியில் கவுன்சிலர் பதவிக்கு 116-வது வார்டில் கை சின்னத்தில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தில் இருந்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/2xnulC0

Post a Comment

0 Comments