Crime

அவிநாசி: கஞ்சா விற்பதாக கூறி ரூ. 40 ஆயிரம் மோசடியில் ஈடுபட்ட இளைஞரை கடத்திய, 6 பேரை பெருமாநல்லூர் போலீஸார் இன்று கைது செய்தனர்.

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பள்ளபட்டி பாரதிபுரத்தை சேர்ந்தவர் ராமன் (23). இவரது தம்பி லட்சுமணன் (22). சகோதரர்கள் திருப்பூர் அண்ணாநகர் குமரன் காலனியில் தங்கி, அங்குள்ள பனியன் நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர். இந்நிலையில் ராமன் திருப்பூரில் பணியாற்றும் தனது சக நண்பர்களான சஞ்சய் மற்றும் அர்தகக் அவதேஷ்ராய் ஆகியோருக்கு அவரது ஊரை சேர்ந்த ராமு என்பவரை அறிமுகப்படுத்தி உள்ளார். ராமு, ராமனின் நண்பர்களான சஞ்சய் மற்றும் அர்தகக் அவதேஷ்ராய் ஆகியோருக்கு கஞ்சா வாங்கித்தருவதாக தெரிவித்துள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/PEp3mdH

Post a Comment

0 Comments