Crime

சென்னை: வருமான வரித் துறை அதிகாரி எனக் கூறி, இளைஞரை காரில் கடத்தி கத்திமுனையில் ரூ.20 லட்சத்தை பறித்துவிட்டு தப்பிய கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பகுதியைச் சேர்ந்தவர் தொழிலதிபர் ஜூனைத் அகமது. இவர் சி.டி. ஸ்கேன் இயந்திரம் வாங்குவதற்காக, தன்னிடம் பணிபுரியும் சென்னை பழைய வண்ணாரப்பேட்டை நடராஜன் தெருவைச் சேர்ந்த முகமது கவுஸ் (31) என்பவரிடம் ரூ.20 லட்சத்தை கொடுத்து கடந்த 15-ம் தேதி சென்னைக்கு அனுப்பியுள்ளார்.



from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/NlfJ2bV

Post a Comment

0 Comments