
சென்னை: தனியார் நிறுவன ஊழியரின் கிரெடிட் கார்டில் இருந்த ரூ.1,38,000 பணம் மாயமானது தொடர்பாக ராயப்பேட்டை சைபர் கிரைம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டை சீனிவாச பெருமாள் கோயில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன். தனியார் நிறுவன ஊழியர். இவர் கடந்த 7-ம் தேதி ராயப்பேட்டை உட்லண்ட்ஸ் திரையரங்கம் அருகில் உள்ள பெட்ரோல் பங்கில் ரூ.300-க்கு பெட்ரோல் நிரப்பிவிட்டு, பணத்தை கிரெடிட் கார்டு மூலம் செலுத்தி உள்ளார்.
from இந்து தமிழ் திசை : News in Tamil, Latest Tamil News India & World, Cinema, Hindu Tamil Thisai Daily Newspaper Online: தமிழால் இணைவோம் https://ift.tt/yQ80Ffx
0 Comments